Author: mmayandi

ஐசிசி அமைப்பின் இந்த செயல் நியாயமா? – பொங்கும் டிவிட்டர்வாசிகள்!

லண்டன்: ஐசிசி அமைப்பு இரண்டாவது முறையாக டிவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ள ஒரு பதிவானது, பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. 2019ம் உலகக்கோப்பை சமயத்தில், சச்சின் டெண்டுல்கருடன் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்…

முதல்வரின் மகனையும் ஏழையின் மகனையும் இணைத்த டெல்லி அரசின் திட்டம்!

புதுடெல்லி: அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு கொண்டுவந்த ஜெய் பீம் முக்யமந்த்ரி பிரதிபா விகாஸ் யோஜனா என்ற திட்டத்தில் பயன்பெற்ற ஒரு ஏழை மாணவர், தற்போது…

சமோசா விற்றார் – தொடர்ந்து முயன்றார் – சிஏ தேர்வில் வென்றார்..!

புபனேஷ்வர்: சாலையோரத்தில் தனது அண்ணனுடன் சேர்ந்து சமோசா வியாபாரம் செய்த ஒரு ஒடிசா இளைஞர், சிஏ தேர்வில் தேர்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளார். அவரின் தற்போதைய வயது 27.…

இடப்பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை: உத்தவ் தாக்கரே

மும்பை: மராட்டிய மாநில சட்டசபைத் தேர்தலுக்கான இடப்பங்கீடு தொடர்பாக சிவசேனா மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளுக்கு இடையே ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று…

புளூட்டோ ஒரு கிரகம்தான் – சொல்கிறார் நாசா தலைவர்

நியூயார்க்: புளூட்டோ என்பது ஒரு கிரகம்தான் என்று மீண்டும் உறுதிசெய்துள்ளார் நாசா அமைப்பின் தலைமை நிர்வாகியான ஜிம் பிரைடன்ஸ்டின். தனது கருத்தில் தான் உறுதியாக இருப்பதாய் அவர்…

ஏடிஎம் இயந்திர பரிவர்த்தனைகளுக்கு இடையில் இனிமேல் கால இடைவெளி?

புதுடெல்லி: மோசடி நடைபெறுவதை தடுக்கும் வகையில், ஏடிஎம் இயந்திரங்களில் ஒருவர் பணம் எடுக்கும் எண்ணிக்கைகளுக்கு இடையிலான காலஅளவுகளில் மாற்றத்தைக் கொண்டுவர டெல்லி மாநில-அளவிலான வங்கியாளர் கமிட்டி பரிந்துரை…

தமிழகத்தில் 2340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள 2340 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…

பெரோஷா கோட்லா அரங்கம் இனி அருண் ஜெட்லி அரங்கம்..!

புதுடெல்லி: புகழ்பெற்ற டெல்லி ஃபெரோஷா கோட்லா அரங்கத்திற்கு சமீபத்தில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லியின் பெயர் விரைவில்…

இலங்கையை பிரமாண்டமாக வீழ்த்திய இந்திய கால்பந்து அணி!

கொல்கத்தா: 15 வயதுடையோருக்கான தெற்காசிய நாடுகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி இலங்கையை 5-0 என்ற கோல்கணக்கில் எளிதாகப் பந்தாடியது. தெற்காசிய நாடுகள் கலந்துகொள்ளும் கால்பந்து…

இந்தியப் பங்கு சந்தை 800 புள்ளிகள் உயர்வு – காரணம் என்ன?

மும்பை: இந்தியப் பங்குச் சந்தை 800 புள்ளிகள் அளவிற்கு உயர்ந்து, இந்தாண்டில் இரண்டாவது அதிக உயர்வைக் கண்டுள்ளது. உள்நாட்டில் நிலவும் சூழல் மற்றும் உலகளாவிய சூழல்கள் ஆகியவற்றின்…