Author: mmayandi

மரம் நடுவதற்காக ராணுவ வீரர்களை பணியமர்த்திய சீன அரசு!

பெய்ஜிங்: நாட்டின் வனப்பரப்பை அதிகமாக்கவும், சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் கட்டுப்படுத்தவும் மரங்களை நடுவதற்காக, 60,000 ராணுவ வீரர்களை சீன அரசு பணியமர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் வடக்கு எல்லையில்…

போரில் பாதிக்கப்பட்ட ராணுவத்தினருக்கான நிதியுதவி 4 மடங்கு அதிகரிப்பு!

புதுடெல்லி: போரில் மரணமடைதல் மற்றும் 60% க்கும் மேல் ஊனமடைதல் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீடு 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனிமேல் அத்தகைய பாதிப்புகளுக்கு வழங்கப்பட்டு…

பவுலர்கள் அதகளம் – பிரமாண்ட வெற்றியை நோக்கி இந்திய அணி..!

விசாகப்பட்டணம்: இந்திய பவுலர்களின் பிரமாதமானப் பந்துவீச்சால், 94 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து, தோல்வியை நோக்கி வேகமாக சென்று கொண்டுள்ளது தென்னாப்பிரிக்க அணி. 395 ரன்கள் என்ற…

49 பிரமுகர்களுக்கு எதிரான தேசத்துரோக வழக்கு – திமுக தலைவர் கடும் கண்டனம்!

சென்னை: பிரதமர் மோடிக்கு வெளிப்படையாக கடிதம் எழுதிய பல்துறை பிரமுகர்கள் 49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின்…

பசுமைப் பட்டாசுகளை பயன்படுத்துங்கள்: மத்திய சுகாதார அமைச்சர் வேண்டுகோள்

புதுடெல்லி: தீபாவளி பண்டிகையின்போது பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் குறைப்பதற்கு பொதுமக்கள் உதவ வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். தலைநகர் டெல்லியில் பசுமைப்…

பல்வேறு தடங்கல்களைத் தாண்டி பெண்கள் மட்டுமே பங்குபெறும் விண்வெளி நடை – எப்போது?

ஃப்ளாரிடா: பல்வேறு தடங்கல்கள் மற்றும் தாமதத்திற்குப் பிறகு, விண்வெளியில் பெண்கள் மட்டுமே பங்குபெறும் முதல் விண்வெளி நடை செயல்பாடு அக்டோபர் 21ம் தேதி நடைபெறவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.…

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தொலைக்காட்சி நிலைய அலுவலகங்கள் மீது தாக்குதல்!

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பல்வேறு தொலைக்காட்சி நிலைய அலுவலகங்கள் மீது முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக…

பா.ஜ. கட்சிக்காக பிரச்சாரம் செய்தவர் என்ஆர்சி அச்சத்தால் மரணம்?

கொல்கத்தா: கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அனுமான் வேடமிட்டு பாரதீய ஜனதாவுக்காக கடும் பிரச்சாரம் செய்த நிபாஷ் சர்கார் என்பவர் என்ஆர்சி தொடர்பான அச்சத்தால் தற்கொலை…

கடும் எதிர்ப்புக் காரணமாக மிசோரமில் பேச்சை மாற்றிய அமித்ஷா!

ஐஸால்: மிசோரம் மாநிலத்திற்கு சென்றிருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கே பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், சர்ச்சைக்குரிய என்ஆர்சி மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் சிஏபி ஆகியவைக் குறித்துப் பேசுவதை…

உணவுப் பொருள் கலப்படம் – மத்தியப் பிரதேச அரசின் அதிரடி!

போபால்: கடந்த 2.5 மாதங்களில் உணவுப்பொருட்கள், பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்த குற்றச்சாட்டிற்காக 31 நபர்களின் மீது மத்தியப் பிரதேச அரசாங்கம் தேசியப் பாதுகாப்புச்…