Author: கிருஷ்ணன்

“அந்த” 13 எம்.எல்.ஏக்களின் அதிர்ச்சி முடிவு!

நியூஸ்பாண்ட்: குறைவாக வைத்தாலும் தங்கள் பக்கம் 122 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். ஆகவே நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள்…

பிச்சைக்காக வாழ வேண்டுமா? : எம்.எல்.ஏக்களுக்கு நடிகர் ஆனந்தராஜ் கேள்வி

சென்னை: “சிலர் வீசி எறியும் பிச்சைக்காக வாழ வேண்டுமா” என்று கூவத்தூர் நட்சத்திர விடுதியில் சசிகலா தரப்பினரால் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுக்கு கேள்வி விடுத்திருக்கிறார் நடிகர் ஆனந்தராஜ்.…

சசிகலாவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

டெல்லி: அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் அதிமுக எம்.பி மைத்ரேயன் டெல்லியில் தேர்தல் கமிஷனரை…

எடப்பாடியை எதிர்த்து வாக்களிக்க காங்கிரஸ் முடிவு

சென்னை: காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் நடந்த இந்த…

எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு….தமிழக அரசியலில் பரபரப்பு

சென்னை: திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அக்கட்சியின் செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில்…

பாஜ பிரமுகர் படுகொலையில் கம்யூனிஸ்ட்டுக்கு தொடர்பில்லை….தர்ம சங்கடத்தில் கேரளா காவிகள்

திருச்சூர்: பாஜ பிரமுகர் கொலை செய்யப்பட்டதில் கம்யூனிஸ்ட்டுக்கு தொடர்பு இருக்கிறது என்ற பாஜக குற்றச்சாட்டு பொய்த்துள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் முக்கட்டுக்கார என்ற இடத்தில் நடந்த கோவில்…

2,000 ரூபாய் நோட்டில் தில்லுமுல்லு…பதவி ஏற்காமலே கையெழுத்து போட்ட உர்ஜித் படேல்

டெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் இருந்த போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆனால், இந்த ரூபாய் நோட்டுக்களில் தற்போதுள்ள…

பாகிஸ்தான் தற்கொலைப் படை தாக்குதலில் 50 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தான் செவான் நகரில் உள்ள மசூதி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின்…

ஒரே நேரத்தில் 400 செயற்கைகோள்களை இஸ்ரோ செலுத்த முடியும்…மாதவன் நாயர் தகவல்

டெல்லி: ஒரே நேரத்தில் 400 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தும் தொழில்நுட்ப திறன் இஸ்ரோ வசம் உள்ளது என்று அந்நிறுவன முன்னாள் தலைவர் மாதவர் நாயர் கூறினார்.…

வேலை கேட்ட சிறுமிக்கு கடிதம் எழுதிய “கூகுள்” சுந்தர்பிச்சை

லண்டன் ஹியர்ஃபோர்ட் பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி கோலெ பிரிட்ஜ்வாட்டர் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கேட்டு எழுதிய…