Month: February 2025

கங்கை மாதா அனைவருக்கும் ஞானம் அருளவேண்டும்… புனித நீராடிய பின் பிரதமர் மோடி ட்வீட்…

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகாகும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். இந்துக்கள் வழக்கப்படி கங்கையில் நீராடுவதன்…

205 சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றி வந்த அமெரிக்க C17 இராணுவ விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக 205 சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிக் கொண்டு…

ரூ.1,056 கோடி நிலுவை: 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிதி விடுவிக்க மறுக்கும் மத்தியஅரசு…

சென்னை: தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.1,056 கோடி நிலுவை வைத்துள்ள மத்தியஅரசு, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிa விடுவிக்காமல் இருந்து வருகிறது. இதனால்,…

மஹா கும்பமேளாவில் நீராடினார் பிரதமர் மோடி!

பிரக்யாராஜ்: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளாவையொட்டி, திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி இன்று புனித நீராடினார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகா கும்பமேளா உ.பி.…

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைப்பு மற்றும் எளிமைப்படுத்த முடிவு! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஜிஎஸ்டி வரி விகிதங்கள் எளிமைப்படுத்தவும், குறைக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். மேலும், மூலதனச் செலவு…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காலை 11மணி வரை 26.03% வாக்குப்பதிவு!

ஈரோடு: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குப்பதிவு நடை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு…

சேலம் கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக பிப்ரவரி மாதம் முழுவதும் பல்வேறு ரயில்கள் ரத்து… ரயில்வே அறிவிப்பு…

சேலம் கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக பிப்ரவரி மாதம் முழுவதும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த பணிகள் காரணமாக ரயில் சேவைகளில்…

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: பிரிவினை ஏற்படுத்த பாஜக முயற்சி என அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!

சென்னை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து மதுரையில் இந்து மக்கள் கூடி தங்களது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்துள்ள நிலையில், அமைச்சர் சேகர்பாபு , இந்த விவகாரத்தை…

சேலம் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி டாஸ்மாக் பார் நடத்திய 4 பேர் கைது!

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அனுமதியின்றி மதுக்கூடம் நடத்திய மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக சேலம் மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில்…

சீனா, ஹாங்காங்கிலிருந்து வரும் பார்சல்களை அமெரிக்க தபால் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது

சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து உள்நாட்டிற்கு வரும் பார்சல்களை ஏற்றுக்கொள்வதை அமெரிக்க தபால் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் என்று USPS வலைத்தளம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 4 முதல்…