Month: March 2024

இன்று கிறித்துவர்கள் தமிழக ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சென்னை இன்று தமிழக ஆளுநருக்கு எதிராகக் கிறித்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கால்டுவெல், ஜி.யு.போப் குறித்துத் தெரிவித்த கருத்தைக் கண்டித்து…

பொன்முடி மீண்டும் எம் எல் ஏ ஆகிறார்

சென்னை பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளதால் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார், சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது…

தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் : தேர்தல் ஆணையர் அறிவிப்பு

ஜம்மு ஸ்டேட் வங்கி அளித்துள்ள தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார் தேர்தல் பத்திரங்கள் திட்டம் தனிநபர்கள்,…

இடை நிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு : விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 9 ஆம் தேதி…

செந்தில் பாலாஜியின்  நீதிமன்றக் காவல் 26 ஆம் முறையாக நீட்டிப்பு

சென்னை செந்தில் பாலாஜிக்கு 26 ஆம் முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினரால் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்…

நடிகர் மன்சூர் அலிகானுடன் கூட்டணி குறித்து பேச அதிமுக அழைப்பு… உடன்பாடு எட்டப்படவில்லை என அறிவிப்பு…

நடிகர் மன்சூர் அலிகானுடன் கூட்டணி அமைப்பது குறித்து அதிமுக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயகப் புலிகள் அமைப்பின் தலைவர் மன்சூர்…

முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்ற தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்… தீர்ப்பின் விவரம் வெளியானது…

பொன்முடி வழக்கின் உச்சநீதிமன்ற உத்தரவு நகல் தற்போது வெளியாகி உள்ளது அதில் பொன்முடி அவர்களது குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உறுதியாகி…

22217 தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துவிட்டதாக எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் தகவல்…

அரசியல் கட்சிகளுக்கான அநாமதேய நன்கொடைகள் தொடர்பான தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்த்துவிட்டதாக பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில்…

இந்தியாவிலேயே கார் திருட்டில் சென்னை இரண்டாமிடம்! தனியார் நிறுவன ஆய்வு தகவல்.

டெல்லி: கார் திருட்டில் நாட்டின் தலைநகர் டெல்லி முதலிடத்தில் உள்ள நிலையில், சென்னை இரண்டாம் இடத்தில் இருப்பதாக தனியார் காப்பீடு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

செந்தில் பாலாஜி வழக்குகள்: மார்ச் 18ந்தேதி மற்றும் ஏப்ரல் 25ந்தேதிகளுக்கு ஒத்தி வைப்பு!

சென்னை: முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான வழக்கு மார்ச் 18ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சென்னை…