பொன்முடி வழக்கின் உச்சநீதிமன்ற உத்தரவு நகல் தற்போது வெளியாகி உள்ளது
அதில் பொன்முடி அவர்களது குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
Important Clarification:
முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்ற தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்
பொன்முடி வழக்கின் உச்சநீதிமன்ற உத்தரவு நகல் வெளியாகி உள்ளது
அதில் பொன்முடி அவர்களது குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது… pic.twitter.com/Z2Nxf8iBOx
— Niranjan kumar (@niranjan2428) March 13, 2024
தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குற்றவாளி என்ற தீர்ப்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது.