Month: February 2024

தனிநாடு மிரட்டல்: கர்நாடக காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேசுக்கு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

டெல்லி: தனி நாடு தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின்தம்.பி. டி.கே.சுரேஷ் எம்.பி.க்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

பிப்ரவரி 7ந்தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! தேமுதிக தலைமை அறிவிப்பு…

சென்னை: பிப்ரவரி 7ந்தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தேமுதிக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள…

குரூப் 2 நேர்முகத் தேர்வு தேதிகள் அறிவிப்பு…

சென்னை: குரூப் 2 நேர்முகத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் 12ந்தேதி முதல் 17ந்தேதி வரை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.…

இன்று அண்ணா நினைவுநாள்: உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

சென்னை: அண்ணா 55வது நினைவுநாளை முன்னிட்டு, திமுக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், “அண்ணாவை நெஞ்சில் ஏந்தி வெற்றிக் களம் காண்போம்…”, மக்களிடம்…

சம்பா சாகுபடி: மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சம்பா பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். சிக்கனராக தண்ணீரை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.…

50 வருடங்களுக்கு பிறகு காவேரி வன விலங்கு சரணாலயத்தில் புலிகள் தென்பட்டன

காவேரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தில் ஓசூர் வனக்கோட்டத்தில் ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் 50 வருடங்களுக்கு பிறகு இரண்டு புலிகள் தென்பட்டது. ஜூவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில்…

நெல் விலை 40% உயர்ந்ததை அடுத்து அரிசி விலை கிடுகிடுவென கிலோவுக்கு ரூ. 12 உயர்வு

தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சந்தையில் நெல் விலை 40 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 2000…

மக்கள் நீதி மய்யம் – திமுகவுடன் கூட்டணியா?

சென்னை வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் எனக் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற…

ஓமலூர் அருகே துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைதான இரண்டு பேருடன் தொடர்புடைய 6 இடங்களில் NIA ரெய்டு… சிக்கிய ஆதாரங்கள்…

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட நபர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை, திருச்சி, கோவை, சிவகங்கை, சேலம் மற்றும் தென்காசி ஆகிய 6…

திருணாமுல் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசி வருகிறோம் : ராகுல்

கொல்கத்தா திருணாமுல் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் பேசி வருவதாக ராகுல் காந்தி கூறியுல்ளார். வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி…