திருமணம் செய்யாமல் குழந்தை பெற அனுமதி கேட்டு வழக்கு! உச்சநீதிமன்றம் குட்டு
டெல்லி: திருமணம் செய்யாமல் குழந்தை பெற அனுமதி கேட்டு பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரருக்கு குட்டு வைத்துள்ளது. “திருமணப் பந்தத்திற்குள் தாயாக மாறுவது…