Month: February 2024

இந்திய எல்லையை சிறப்பாக கண்காணிக்க மோடி அரசு உறுதியுடன் செயல்படுகிறது : அமித் ஷா பெருமிதம்

எல்லையில் ஊடுருவலைத் தடுக்க இந்தியா – மியான்மர் எல்லையில் வேலி அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். லடாக் மற்றும் வடகிழக்கு மாநில…

50 நாட்களில் 50000 பேரைக் கைது செய்த இலங்கை காவல்துறை

கொழும்பு இலங்கை காவல்துறையினர் குற்றங்களைத் தடுக்க 50 நாட்களில் 50000 பேரைக் கைது செய்துள்ளனர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி அன்று இலங்கையில் போதைப்பொருள்…

டில்லி நீதிமன்றத்தில் பாலியல் புகாரில் தொடர்புள்ள பாஜக எம் பி ஆஜர்

டில்லி இன்று டில்லி நீதிமன்றத்தில் பாலியல் புகாரில் தொடர்புள்ள பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் ஆஜரானார் அகில இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பாஜக…

இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கம் மம்தா பானர்ஜி : ராகுல் காந்தி

கும்லா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ளார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள…

உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்

டேராடுன் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொதுச் சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தத் திட்டமிட்டு இதற்கான பணிகளைச்…

மக்களவையில் திமுக எம் பி யை பேச விடாமல் மத்திய அமைச்சர் குறுக்கீடு

டில்லி மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலுவைப் பேச விடாமல் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குறுக்கிட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்…

கர்நாடக உயர்நீதிமன்றம் கர்நாடக முதல்வருக்கு ரூ. 10000 அபராதம் விதிப்பு

பெங்களூரு கர்நாடக உயர்நீதிமன்றம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ரூ.10000 அபராதம் விதித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு பாஜக ஆட்சியின் போது, ஒப்பந்ததாரராக இருந்த சந்தோஷ்…

கோடை, தசரா மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறைகள் நீக்கம்: வழக்கறிஞர் கருத்துக்களை கோருகிறது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: நீதிமன்றத்தின் கோடை, தசரா மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறைகள் நீக்கம் செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர்களின் கருத்துக்களை கோரியுள்ளது. உச்சநீதிமன்றம்…

அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட எண்ணூர் கோரமண்டல்தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி மீனவர்கள் போராட்டம்!

சென்னை: அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட எண்ணூரில் கோரமண்டல் உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சுமார் 33 கிராம மீனவர்கள் இந்த…

நிதி குறைப்பு விவகாரம்: கேரள அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கேரள மாநில அரசின் கடன் வரம்பு நிதியை குறைத்த விவகாரத்தில், அதிகாரத்தை மத்தியஅரசு தவறாக பயன்படுத்தி வருவதாகவும், கேரள அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஆதரவு…