Month: February 2024

₹777 கோடி செலவில் கட்டப்பட்டு பிரதமர் மோடி திறந்துவைத்த டெல்லி பிரகதி மைதான் சுரங்கச் சாலை 1 1/2 ஆண்டில் சிதிலமடைந்தது

டெல்லியில் கடந்த 2022 ஜூன் மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பிரகதி மைதான் சுரங்கவழிச் சாலை சிதிலமடைந்ததை அடுத்து அதனை பயன்படுத்த முடியாது என்று பொதுப்பணித்…

மொபைல் போனில் கவர்ச்சியாக பேசிய பெண்ணை நம்பி ரூ. 25000 பணத்தை இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர்

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் தன்னிடம் இருந்து ரூ. 25000 பணம் பறித்ததாக சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார்…

ஒரிசா சட்டமன்றத்தில் அமளி சபாநாயகரின் மைக்கை உடைத்த பாஜக எம்.எல்.ஏ…. கோயில் பிரசாதத்திற்கு புழுங்கல் அரிசி பயன்படுத்தியதால் சர்ச்சை…

ஒரிசா மாநில சட்டமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. உலக புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் புழுங்கல் அரிசி…

இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டில்லி மெட்ரோவில் பயணம்

டில்லி குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக இன்று டில்லி மெட்ரோவில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார். இன்று டில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி…

பிரதமர் மோடி – பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்திப்பு

டில்லி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார் பீகாரை ஆட்சி செய்த மெகா கூட்டணியை விட்டு விலகி முதல்வர்…

தேமுதிக 14 மக்களவை தொகுதிகள் தருவோருடன் கூட்டணி : பிரேமலதா விஜயகாந்த்

சென்னை வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் தருவோருடன் கூட்டணி வைகக உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த்…

தமிழக அரசு – போக்குவரத்து தொழிற் சங்க பேச்சுவார்த்தை தோல்வி’

சென்னை இன்று தமிழக அரசுடன் போக்குவரத்து சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தம், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட…

மனித நேய மக்கள் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றம் 

சென்னை வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி…

10 ஆம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நீட்டிப்பு

டில்லி தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி அன்று…

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்த சிறுபான்மையின மதத் தலைவர்கள்!

டெல்லி: இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளையைச் சேர்ந்த மதத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் நாடாளுமன்ற வளாகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது, நாம் ஒன்றாக நிற்போம்,…