Month: February 2024

மகாராஷ்டிரா அரசைக் கலைக்கக் கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் மனு

மும்பை மகாராஷ்டிர மாநிலகாங்கிரஸ் கட்சியினர் அரசைக் கலைக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். மகாராஷ்டிரா, மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் இணைந்து…

 விளம்பரம் பார்த்தால் பணம் : மோசடி நிறுவன செயலி முடக்கம் – இயக்குநர் கைது

கோவை விளம்பரம் பார்த்தால் பணம் என அறிவித்து மோசடி செய்ததாக ஒரு தனியார் நிறுவா செயலி முடக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு…

இன்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டம்

சென்னை இன்றும் கிளாமாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தி உள்ளனர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.…

ஆளுநர் உரையுடன் நாளை தமிழக சட்டசபை கூட்டம் தொடக்கம்

சென்னை நாளை தமிழக சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்குவது ஒவ்வொரு ஆண்டும் மரபாக உள்ளது. தமிழக சட்டசபையின்…

வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில்,  வழுவூர்,  நாகப்பட்டினம் மாவட்டம்.

அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில், வழுவூர், நாகப்பட்டினம் மாவட்டம். தாருகாவனத்தில் வசித்த ரிஷிகள், தங்களது யாகத்தால் கிடைக்கும் அவிர்பாகத்தால்தான் தேவர்களே வாழ்கின்றனர் என்று கர்வம் கொண்டனர். அவர்களது…

பாலியல் புகார்: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையிட்டு வழக்கில் 12ந்தேதி இறுதி தீர்ப்பு!

சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசின் மேல்முறையிட்டு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இறுதி தீர்ப்பு 12 ஆம் தேதி வழங்கப்படுமென…

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளியுங்கள்! பிரதருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்…

தை பிரமோற்சவம்: விமரிசையாக நடைபெற்றது திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம்

திருவள்ளுர்: தை பிரமோற்சவத்தை முன்னிட்டு, புகழ்பெற்ற திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்று திருவள்ளூர் வீரராகவ பெருமாள்…

பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு இரண்டு வகையான வினாத்தாள்! பள்ளி கல்வித்துறை தகவல்..

சென்னை: பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு இரண்டு வகையான வினாத்தாள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.…

மோடி அரசு வெளியிட்ட ‘வெள்ளை அறிக்கை’ ‘பொய் அறிக்கை’! ப.சிதம்பரம் விமர்சனம்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் மோடி அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை, பொய் அறிக்கை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், கடந்த…