Month: February 2024

இன்று சி பி எஸ் இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடக்கம்

சென்னை இன்று சி பி எஸ் இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. இன்று நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி…

இன்று  ஜாமீன் மனு மிண்டும் விசாரணை : செந்தில் பாலாஜி தரப்பு வாதம் முழு விவரம்

சென்னை இன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. நேற்று சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில்…

தில்லை விளாகம் வீரகோதண்டராமர் கோயில்

தில்லை விளாகம் வீரகோதண்டராமர் கோயில் தில்லை விளாகம் எப்போதும் சிலுசிலுவென்று கடற்காற்று தவழ்ந்து செல்லும் இதமான பூமி. வழி முழுக்க தென்னையும், வாழையும், மாந்தோப்புகளும் காடாகப் பரவியிருக்கின்றன.…

லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்

டில்லி மறைந்த முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்…

மத்திய அரசுடன் பேச்சு வார்த்தைக்குத் தயார் : விவசாயிகள் சங்கத் தலைவர் அறிவிப்பு 

சண்டிகர் மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் அறிவித்துள்ளார். விவசாயிகள் சங்கத்தினர் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை,…

தினசரி 4 பேருக்கு எச் ஐ வி பாதிப்பு :கம்போடிய மக்கள் கவலை

புலாம் பென் கம்போடியாவில் தினசரி சராசரி 4 பேருக்கு எச் ஐ வி பாதிப்பு ஏற்படுவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இன்று கம்போடியா தேசிய எய்ட்ஸ் ஆணையம்…

சென்னையில் விமானத்தின் அவசரக்கால கதவைத் திறந்த பயணியால் பரபரப்பு

சென்னை சென்னை விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஒரு பயணி அவசர கால கதவைத் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன விமானம்…

முன்னாள் அமைச்சரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரும் அமலாக்கத்துறை

சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு அ.தி.மு.க.…

டில்லி பேரணியில் காயமடைந்த விவசாயிக்கு ராகுல் காந்தி ஆறுதல்

சண்டிகர் டில்லி சலோ பேரணியில் காயமடைந்த விவசாயிக்கு ராகுல் காந்தி நாங்கள் இருக்கிறோம் என ஆறுதல் தெரிவித்துள்ளார். நாடெங்கும் உள்ள விவசாயிகள் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு…

500 கி.மீ. தொலைவில் இருந்து 30 நிமிடத்தில் ‘சிக்கன் கபாப்’ டெலிவரி செய்த Zomato நிறுவனம் மீது வழக்குப்பதிவு

டெல்லியைச் சேர்ந்த சௌரவ் மால் என்ற 24 வயது இளைஞர் ஸ்மோட்டோ செயலியின் பிரத்யேக ஸ்மோட்டோ லெஜெண்ட்ஸ் சேவை மூலம் டெல்லியின் ஜும்மா மசூதி பகுதியில் இருந்து…