Month: February 2024

திமுக அரசு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது : அண்ணாமலை

சென்னை திமுக அரசு தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்…

 7 மத்திய அமைச்சர்களுக்கு மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பளிக்காத பாஜக

டில்லி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட 7 மத்திய அமைச்சர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. வரும் 27ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாகும் 56 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்றுடன்…

செந்தில் பாலஜிக்கு ஜாமீன் வழங்க கடும்எதிர்ப்பு தெரிவிக்கும் அமலாக்கத்துறை

சென்னை அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமி வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில்…

4 நாட்களுக்குத் தமிழகத்தில் வறண்ட வானிலை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னும் 4 நாட்களுக்குத் தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு…

வரும் 19 ஆம் தேதி முதல் மக்களவை தேர்தல் வேட்பாளர் விருப்ப மனு வழங்கும் திமுக

சென்னை நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வரும் 19 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்படுகின்றன. இன்னும் சில மாதங்களில் மக்களவை…

‘தி பிங்க் ஸ்குவாட்’ : பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக மெட்ரோ ரயில் புதிய நடவடிக்கை

சென்னை மெட்ரோ ரயிலில் நாளுக்கு நாள் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் பெண் பயனிகளின் பாதுகாப்பையும் ஈவ் டீசிங் உள்ளிட்டவற்றில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் மெட்ரோ…

விவசாயிகள் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது… பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல்…

விவசாயிகள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கும் நிலையில் அவர்களுடன் பேச்சு நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அமைச்சர்களுடனான இன்றைய சந்திப்பின் போது முக்கிய…

திருவொற்றியூர் தியாகராஜசுவாமி மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது… 9ம் தேதி தேரோட்டம்…

திருவொற்றியூர் வடிவுடை யம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோவில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி திருவிழா நேற்று மாலை…

அமைச்சர்கள் பொய் சொல்கிறார்கள் – சட்டப்பேரவையில் எனது கேள்விகளுக்கு பதில் இல்லை! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை என்றும், அமைச்சர்கள் 95% அறிவிப்புகளை நிறைவேற்றியதாக பொய் கூறுகின்றனர்; நீட் தேர்வை ரத்து…

அங்கன்வாடி மையங்களில் விரைவில் ஆய்வு செய்யப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் கீதாஜீவன் தகவல்

சென்னை: “தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான தேவை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர்…