Month: February 2024

ஆறாவது முறையாக அங்கித் திவாரி நீதிமன்ற காவல் நீட்டிப்பு

திண்டுக்கல் ஆறாவது முறையாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் துணை சூப்பிரண்டு…

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! சிறப்பம்சங்கள் விவரம்…

சென்னை: தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த கொள்கையின் சிறப்பம்சங்கள் விவரம் வெளியாகி உள்ளது. சமூகத்தில் பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே அச்சமூகத்தின் ஒட்டுமொத்த…

புதுப்பிக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம் பிப்ரவரி 26ந்தேதி திறப்பு…

சென்னை: மெரினாவில் அமைந்துள்ள கருணாதிநி நினைவிடம் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 26ந்தேதி மீண்டும் திறந்து வைக்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, கடந்த…

சிகரெட் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கும் கர்நாடக அரசு

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் சிகரெட் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட உள்ளன நேற்று கர்நாடக சட்டசபையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ்,…

நாளை மற்றும் நாளை மறுநாள் திருவண்ணாமலைக்கு 1084 சிறப்புப் பேருந்துகள்

சென்னை மாசி மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் 1084 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழக அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம்…

642 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 642 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

நெய்வேலியில் இன்று ஜெயலலிதா முழு உருவச் சிலையைத் திறந்து வைக்கும் எடப்பாடி

நெய்வேலி இன்று நெய்வேலியில் ஜெயலலிதா முழு உருவச் சிலையை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச்…

மாற்றுப் பாதையில் குருவாயூர் – எழும்பூர் உள்ளிட்ட விரைவு ரயில்கள் இயக்கம்

சென்னை குருவாயூர் – எழும்பூர் உள்ளிட்ட விரைவு ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நெல்லை…

இன்று தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு

சென்னை இன்று தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது ஆண்டுதோறும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டுக்கான…

விவசாயிகள் போராட்டத்தில் ஒரு விவசாயி உயிரிழந்ததற்கு ராகுல் காந்தி கண்டனம்

டில்லி விவசாயிகள் போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததால் ராகுல் காந்தி.மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 13 ஆம் தேதி வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டம்…