நெய்வேலி

ன்று நெய்வேலியில் ஜெயலலிதா முழு உருவச் சிலையை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை  நெய்வேலியில் செவ்வாய் சந்தை அருகே அமைக்கப்பட்டுள்ளது.

இன்று ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச்சிலை திறப்பு விழா மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்று ஜெயலலிதா சிலையை அதிமுக பொதுச் செயலரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.