Month: February 2024

மொபைலுக்கு வந்த மோடி படத்தை சுரண்டிப் பார்த்த பிரியாணி கடை ஊழியரின் வங்கியில் இருந்த பணத்தை சுரண்டிய மோசடி கும்பல்

மோடி படத்தை அனுப்பி திருச்சியைச் சேர்ந்த பிரியாணி கடை ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் பணத்தை திருடியுள்ளது. வங்கிக் கணக்குகளில் இருந்து எந்தத் தடமுமின்றி…

541 பேர் பாதிப்பு: தமிழ்நாட்டின் ‘புற்றுநோய்’ பாதிக்கப்பட்ட மாவட்டமாக மாறி வருகிறது ராணிப்பேட்டை!

ராணிப்பேட்டை: தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ராணிப்பேட்டை மாவட்டம், தற்போது தமிழ்நாட்டின் நோய் பாதிப்பு, அதாவது புற்றுநோய் பாதிக்கப்பட்ட மாவட்ட மாக மாறி வருகிறது. இந்த மாவட்டம்…

நிதி அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செயல்பட்டதால் ஐடி அமைச்சராக நியமித்தேன் ! முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

சென்னை: நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டவர், பழனிவேல் தியாகராஜன். ஐ.டி. துறைக்கும் மாற்றங்கள் தேவைப்பட்டதால் பழனிவேல் தியாகராஜனை அமைச்ச ராக நியமித்தேன் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.…

வேங்கைவயலை தொடர்ந்து அரங்கேறும் அவலம்: நீர் தேக்க தொட்டியில் அழுகிய நாயின் உடல்! இது சேலம் மாவட்ட சம்பவம்….

சென்னை: சேலத்தில் முக்கிய நீர் தேக்க தொட்டியில் அழுகிய நாயின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு,…

சரத்பவார் அணிக்கு புதிய சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்!

டெல்லி: முன்னாள் மத்தியஅமைச்சர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை, அவரது உறவினர் அஜித்பவார் கைப்பற்றிய நிலையில், சரத்பவாரின் புதிய கட்சிக்கு, புதிய சின்னத்தை அகில இந்திய தேர்தல்…

மாசித்திருவிழா: அரோகரா கோஷத்துடன் வீதி உலா வருகிறது திருச்செந்தூர் முருகன் கோவில் தேர்…

திருச்செந்தூர்: மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க அரோகரா கோஷத்துடன் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு! உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: அகில இந்தியா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில்,…

போராடும் விவசாயிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது! அரியானா மாநில காவல்துறை அறிவிப்பு…

ஷம்பு: டெல்லி சலோ பேரணியை நடத்தி வரும் விவசாயிகள், அரியானா எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடி வரும் விவசாயிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அரியானா மாநில…

50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவில் தரையிறங்கிய அமெரிக்க விண்கலம் ஒடிசியஸ்…

வாஷிங்டன்: 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமெரிக்க விண்கலம் முதன்முதலாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஒடிசியல் என்ற பெயரிலான இந்த விண்கலம்…

மார்ச் 14-ந்தேதி மகா பஞ்சாயத்து! விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

டெல்லி: விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்த மாநில எஎல்லையில் முற்றுகையில் ஈடுபட்டு வரும் நிலையில், மார்ச் 14ந்தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மகா பஞ்சாயத்து நடைபெறும் என…