14 ஆம் முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்நீட்டிப்பு
சென்னை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோத…
சென்னை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோத…
லாகூர் நடைபெற உள்ள பாகிஸ்தான் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளராக பிலாவல் பூட்டோ அறிவிக்கப்பட்டுள்ளார். வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.…
இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டதை அடுத்து வை-பை ரவுட்டரை சரிசெய்ய வந்த ஏர்டெல் நிறுவன பொறியாளரின் கால் விரலை உடைத்ததாக ஐஏஎஸ் அதிகாரி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக…
சேலம்: பிரபலமான சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பனை செய்ய மத்தியஅரசு முயற்சித்து வந்த நிலையில், அதை வாங்க தனியார் நிறுவனங்கள் ஏதும் முன்வராத நிலையில், அதன் விற்பனையை…
திருவனந்தபுரம்: மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு வெளிப்படையான முறையில் ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கைக்காக புதிய வாரியத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார். இது பெரும் வரவேற்பை…
சென்னை: ரூ.18.20 கோடியில் கட்டப்பட்டுள்ள காவல்துறை கட்டிடங்கள், மீன்வளத்துறை கட்டிடங்கள் மற்றும் மகளிர் விடுதியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, தென்னை நார் கொள்கை 2024-ஐ…
சென்னை: வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
டெல்லி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி,.ஒய்எஸ் ஷர்மிளா தனது ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியுடன் அதிரடியாக காங்கிரசில் இணைந்துள்ளார். இது ஆந்திர மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.…
ஒய்.எஸ்.ஆர்.டி.பி. (ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி)-யின் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் இருவருக்கும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற அமலாக்கத்துறை…