அயோத்தி குழந்தை ராமர் சிலை ஊர்வலம் ரத்து
அயோத்தி அயோத்தியில் பக்தர்களைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் காரணமாகக் குழந்தை ராமர் சிலை ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுவரும் ராமர்…
அயோத்தி அயோத்தியில் பக்தர்களைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் காரணமாகக் குழந்தை ராமர் சிலை ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுவரும் ராமர்…
பூண்டி தொடர் மழை காரணமாகப் பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி உபரிநிர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரி சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக…
சென்னை சென்னையில் தொடர்ந்து 598 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகத்…
டில்லி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தனது அமைச்சர்களுக்கு எதிரான பொது நல வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரி மனு அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் சிவகங்கையை சேர்ந்த கருப்பையா காந்தி…
சென்னை’ தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் போங்கல் பண்டிகையை முன்னிட்டு 19 ஆயிரம் சிறப்ப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள்…
சென்னை காலை முதல் போக்குவரத்துக் கழக வேலை நிறுத்தம் தொடங்கிய போதும் சென்னையில் இன்று வழக்கம் போல பேருந்துகள் இயங்கி வருகின்றன. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 6 அம்ச…
அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம். புராண காலத்தில் தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன் தான் தொட்ட…
ராமருக்கு 251 அடி உயரத்தில் உலகில் மிக உயரமான சிலை அமைக்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில்…
இந்தியாவில் 100,000 டெவலப்பர்களுக்கு AI கருவிகள் மற்றும் பயன்பாடுகளில் பயிற்சி அளிக்க AI ஒடிஸி என்ற ஒரு முயற்சியை மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று தொடங்க உள்ளது. இந்த…