Month: January 2024

ஜப்பான் ஜன. 1 நிலநடுக்கத்தில் இதுவரை 202 பேர் பலி 120 பேர் மாயம்… உணவு இன்றி கடும் குளிரில் தவிக்கும் மக்கள்…

மத்திய ஜப்பானில் உள்ள இஷிகாவா பிராந்தியத்தின் நோட்டோ தீபகற்பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து அந்த பகுதி இதுவரை மீளவில்லை. ஜனவரி 1 ம் தேதி பிற்பகல் ரிக்டர்…

லட்சத்தீவு : காற்று வாங்கிய கடற்கரை… இஸ்ரேல் கைவண்ணத்தில் உலகின் முக்கிய சுற்றுலா மையமாக மாறுகிறது…

இந்தியாவில் உள்ளவர்களே இதுவரை அதிகம் அறிந்திராத லட்சத்தீவுகளின் இயற்கை அழகு மிகுந்த கடற்கரை பகுதிகள், கடந்த வாரம் பிரதமர் மோடி சென்று வந்த பிறகு உலக அளவில்…

வெளியூர் செல்லும் எஸ்இடிசி பேருந்துகள் 100 சதவிகிதம் இயக்கப்படும்! அமைச்சர் சிவசங்கர் தகவல்…

சென்னை: அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் கிளாம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர், வெளியூர் செல்லும் எஸ்இடிசி விரைவு பேருந்துகள் 100 சதவிகிதம் இயக்கப்படும்…

3ஆண்டு சிறை: பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை  வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது உச்சநீதி மன்றம்…

டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதி மன்றம் வெள்ளிக்கிழமை விசாரிக்க உள்ளதாக தகவல்…

நடிகர் சங்கம் சார்பில் வரும்19ம் தேதி விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி கூட்டம்! விஷால் அறிவிப்பு

சென்னை: விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் ஜன.19ம் தேதி அஞ்சலி கூட்டம் நடத்தப்பட உள்ளது என நடிகர் சங்க தலைவர் விஷால் அறிவிப்பு அறிவித்துள்ளார். தேமுதிக…

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீண்டும் கனமழை: தாமிரபணியில் வெள்ளப்பெருக்கு – மக்களுக்கு எச்சரிக்கை…

நெல்லை: தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று (ஜன.9) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் ஆய்வு மையம் தெரிவித்திருந்த…

இலங்கை விடுதலை செய்த 13 தமிழக மீனவர்கள் இன்று சென்னை திரும்பினர்…

சென்னை: இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்கள் இன்று சென்னை திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால்…

மாணவர் நலனுக்கான புதிய செயலி: “நலம் நாடி” செயலியை அறிமுகம் செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்…

சென்னை: மாணவர் நலனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய செயலியான “நலம் நாடி” செயலியை அறிமுகம் செய்த அமைச்சர் அன்பில் மகேஸ், பொதுத்தேர்வு தேதிகள் குறித்தும் விளக்கம் அளித்தார். அப்போது,…

சென்னையில் முக்கிய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை சோதனை…

சென்னை: சென்னையில் முக்கிய பகுதிகள், கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தியாகராய நகர்…

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் வழக்கு! விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி

சென்னை: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் வழக்கின் தீர்ப்பு வழங்கலாம் என விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டி உள்ளது. நீதிமன்றத்தை மாற்றக்கோரிய அவரது மனுவை உயர்நீதிமன்றம்…