Month: January 2024

எம் ஜி ஆருக்கு புகழாரம் சூட்டிய மோடி

சென்னை மறைந்த முன்னாள் முதல்வர் எம் ஜி ஆரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளார். இன்று தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107-வது…

பஞ்சாப் முதல்வருக்குக் கொலை மிரட்டல் விடுத்த காலிஸ்தான் பயங்கரவாதி

சண்டிகர் காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் பஞ்சாப் முதல்வர் ப்கவந்த் மானுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காலிஸ்தான் தீவிரவாதிகள் வெளிநாடுகளில் இருந்து அவ்வப்போது வீடியோக்கள் வெளியிட்டு…

தொடர்ந்து 606 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 606 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

சென்னை மெரினாவில் காணும் பொங்கலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு

சென்னை இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காணும் பொங்கலையொட்டி நகர் முழுவதும் உள்ள பல இடங்களுக்குப் பொதுமக்கள்…

திருவள்ளுவரைப் பற்றி அடிப்படை புரிதல் இல்லாத ஆளுநர் : கனிமொழி தாக்கு

சென்னை தமிழக ஆளுநருக்கு திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் இல்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை சங்கமம் நிகழ்ச்சி சட்டமன்ற…

ராமர் கோவில் குடமுழுக்கு : அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தடை கோரி  மனு தாக்கல்

லக்னோ அயோத்தியில் உள்ள ராமர் கோவில் குடமுழுக்கைத் தடை செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேச…

இன்று காலை தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மதுரை இன்று காலை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை ஆகும்.…

அனைத்துக்கும் காவி பூசும் ஆளுநர் : அமைச்சர் ரகுபதி கண்டனம்

சென்னை தமிழக அமைச்சர் ரகுபதி ஆளுநர் ஆர் என் ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று தமிழகம் எங்கும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி தமிழக ஆளுநர்…

அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில்,  அம்பாசமுத்திரம்,  திருநெல்வேலி.

அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி. சேர மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். பெருமாள் பக்தனான அம்மன்னனுக்கு, சுவாமிக்குத் தனிக்கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது.…

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது : சரத்பவார்

கர்நாடக மாநிலம் நிபானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அயோத்தியில் ராமர் கோயில்…