தனியார் தொலைக்காட்சி நிருபர்மீது கொடூர தாக்குதல்: அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்..
திருப்பூர்: பல்லடம் அருகே, தனியார் (நியூஸ்7) தொலைக்காட்சி நிருபர் நேசபிரபுவை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்…