திருப்புகழ் குழு அளித்த அறிக்கை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் வெள்ள பாதிப்பில் இருந்து சென்னையை காப்பாற்றியிருக்கலாம்…
சென்னை வெள்ளப் பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இந்த ஆண்டு மே மாதம்…