Month: December 2023

ஒரே நாளில் 797 பேருக்கு கொரோனா : சுகாதாரத்துறை அறிவிப்பு

டில்லி ஒரே நாளில் இந்தியாவில் 797 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜே.என்.1 என்ற புதிய…

அயோத்தி விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி பெயர்

டில்லி அயோத்தியில் அமைக்கப்படும் விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்பட உள்ளது. நாளை உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்திக்குப் பிரதமர் மோடி வருகை புரிந்து அங்குப்…

நாளை முதல்வர் திறந்து வைக்கும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்

சென்னை சென்னை கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தற்போது சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர்ப் பகுதியில்…

இன்று முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டம்

சென்னை இன்று சென்னையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று கனமழை மற்றும்…

கனடா இந்து கோவில்களில் கொளை அடித்த இந்தியர் கைது

டர்ஹாம் கனடா நாட்டில் உள்ள இந்துக் கோவில்களில் கொள்ளை அடித்த கனடா வாழ் இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடா நாட்டின் டர்ஹாம் மற்றும் கிரேட்டர் டொராண்டோ பகுதியில்…

சுற்றுச்சூழல், பராமரிப்புக்கு ஐ எஸ் ஓ சான்றிதழ் பெற்ற சென்னை மெட்ரோ

சென்னை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சுற்றுச்சூழல், செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான ஐ எஸ் ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சர்வதேச அளவிலான…

10ம் வகுப்பு மாணவனுடன் கல்விச் சுற்றுலாவில் தலைமை ஆசிரியை கும்மாளம்… போட்டோ லீக்கானதால் கர்நாடகாவில் பரபரப்பு…

கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூர் மாவட்டத்தில் உள்ள முருகமல்லா கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றனர். மாணவர்களுடன் அந்தப் பள்ளியின் தலைை ஆசிரியை உள்ளிட்ட…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அஞ்சலி

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார். உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

ஆவின் உள்பட பொதுத்துறை நிறுவன காலிப் பணியிடங்களுக்கு இனி டிஎன்பிஎஸ்சி தேர்வு! தமிழ்நாடு அரசு

சென்னை: ஆவின் உள்பட பொதுத்துறை நிறுவன காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு முலம் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு பணிகளுக்கு…

திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்றால் பாஜக அட்டூழியங்கள் அதிகரிக்கும்! மம்தா பானா்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் திஆட்சியில் இல்லை என்றால் பாஜக அட்டூழியங்கள் அதிகரிக்கும் என மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் நடைபெற்ற…