Month: December 2023

தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்த தேவையற்ற கருத்துகளை நீக்க வேண்டும்! பொன்முடியை விடுவித்த வேலூர் நீதிபதி

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்த தேவையற்ற கருத்துகளை நீக்க வேண்டும் என பொன்முடி வழக்கை விசாரித்து, அவரை விடுதலை செய்த ஓய்வுபெற்ற…

சென்னையில் இதுவரை 57,000 டன் குப்பைகள் அகற்றம்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பிற்கு பிறகு, கடந்த ஒரு வாரத்தில் 57,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம்…

ரூ.1.15 லட்சம் கோடி நிலுவை: பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி…

டெல்லி: மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்யும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்துக்கு வரவேண்டிய ரூ.1.15 லட்சம் கோடி நிலுவை நிதி விடுவிப்பது தொடர்பாக…

10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு..! முழு விவரம்

டெல்லி: சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ்2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பிப்.15ல் தொடங்கி ஏப்.2ம் தேதி வரை நடைபெறுகிறது.…

தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 16, 17ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பகுதிகளில், வரும் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தென்கிழக்கு…

தோ்தல் ஆணையா்கள் நியமனம், புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரில் 33% மகளிா் இடஒதுக்கீடு மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்..

டெல்லி: தோ்தல் ஆணையா்கள் நியமன மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதுபோல, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரிலும் 33% மகளிா் இடஒதுக் கீடுக்கு வழி வகுக்கும் இரு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.…

போலி பாஸ்போர்ட் விவகாரம்: காவல் ஆணையடேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு ஆதரவாக டிஜிபி அறிக்கை…

சென்னை: போலி பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்ததாக ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என தமிழக டிஜிபி அறிக்கை அளித்துள்ளதாக…

ஆளுநர் செயலை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த கூடுதல் மனு! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை…

சென்னை: ”ஆளுநரின் செயல்பாடுகள், மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக உள்ளது. இது சட்டவிரோதம்” – என தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல்…

இந்திய நிறுவனத்துக்கு இலங்கையில் 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம்

கொழும்பு இந்திய நிறுவனத்துக்கு இலங்கையில் 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் டெல்ப்ட் தீவு,…

தொற்று நோய் பரவலை தடுக்க ‘பிளிச்சிங்’ பவுடருக்கு பதில் ‘மைதா மாவு’ தூவல்! வைரலாகும் புகைப்படம்…

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில், மழை வெள்ளப்பாதிப்புகளால் தொற்று நோய் பரவலை தடுக்க பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டது. ஆனால், அந்த பவுடரில் எந்தவொரு வாசனயும் எழவில்லை என்பதால்,…