Month: December 2023

நாடாளுமன்ற தாக்குதல் : 7  பேர் பணியிடை நீக்கம்

டில்லி நேற்று நாடாளுமன்ற மக்களவையில் நடந்த தாக்குதலை முன்னிட்டு 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில்…

சென்னை புழல் சிறையில் இருந்து தப்பி ஓடிய பெண் கைதி

சென்னை நேற்று ஒரு பெண் கைதி சென்னை புழல் சிறையில் இருந்து தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம்…

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு

சென்னை இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரு.960 உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வந்தது. இந்நிலையில் இன்று…

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு : விவாதம் செய்யக் கோரும் காங்கிரஸ்

டில்லி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்கக் கோரி நோட்டிஸ் அளித்துள்ளது. நேற்றைய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2…

தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதி அளிக்கப்படும் : கேரளா அறிவிப்ப

திருவனந்தபுரம் தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அளிக்கப்படும் எனக் கேரள தலைமைச் செயலர் அறிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து கேரள ஐயப்பன் கோவிலுக்குச் சென்றுள்ள பக்தர்கள்…

சென்னையில் 18 ஆம் தேதி அதிமுக நடத்தும் கிறிஸ்துமஸ் விழா

சென்னை வரும் 18 ஆம் தேதி சென்னையில் அதிமுக கிறிஸ்துமஸ் விழாவை நடத்த உள்ளது. அதிமுக ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ”அ.தி.மு.க., சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு…

சிக்கிம் பனிப்பொழிவில் சிக்கிய 800க்கும் மேலானோர் மீட்பு 

கேங்டாக் சிக்கிம் மாநில பனிப்பொழிவில் சிக்கிய 800க்கும் அதிகமான பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பக்தியில் ஏற்பட்ட பனிப்பொழிவு காரணமாக உயரமான பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட…

நாடாளுமன்றத்தில் 76 பழைய சட்டங்களை நீக்கும் மசோதா நிறைவேற்றம்

டில்லி தற்போதைய நாடாளுமன்ற தொடரில் 76 பழைய சட்டங்களை நீக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைமுறையில் இல்லாத 76 பழைய சட்டங்களை ரத்து…

புயல் எதிரொலி : அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின்கட்டணம் வசூல் 

சென்னை புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் மின் கணக்கீடு செய்ய இயலாது என்பதால் அக்டோபர் மாதக் கணக்கீட்டின்படி மின்கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு…

கேரளா : ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலகெங்கும் பரவி உல்கையே அச்சுறுத்தி வந்தது.…