சீனாவில் 2 ரயில்கள் மோதிய விபத்தில் 500 பேர் படுகாயம்
பீஜிங் சீனாவில் 2 ரயில்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று சீனாவின் பீஜிங் மாகாணம் ஷங்பிங் நகரில் இருந்து பயணிகள் ரயில்…
பீஜிங் சீனாவில் 2 ரயில்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று சீனாவின் பீஜிங் மாகாணம் ஷங்பிங் நகரில் இருந்து பயணிகள் ரயில்…
சென்னை நாளை மறுநாள் முதல்வர் மு க ஸ்டாலின் வேளச்சேரியில் ரூ. 6000 நிவாரண நிதி வழங்குவதைத் தொடங்கி வைக்கிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட…
திருநெல்வேலி விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக தொட்ரப்பட்ட் வழக்கில் பவ்வீர் சிங்கிற்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின்…
மதுரை திண்டுக்கல் அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சம்…
சென்னை சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ஒரு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது சென்னையில் பேசின் பிரிட்ஜ் பகுதியில் ஒரு ரயில்வே பணிமனை உள்ளது. அங்கு…
சோன்பத்ரா பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில்…
சென்னை மாநகர போகுவர்த்து காவல் துறை சென்னை ஓ எம் ஆர் ச்சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் என அறிவித்துள்ளது. இன்று செனனை மாநகர போக்குவரத்துக்…
சென்னை: ஜனவரி 12ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்படும் என்றும், அன்றைய தினம் 8 பிரிவுகளில் விருதுகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனாவின் புதிய வகை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், அது குறித்து யாரும் பதற்றமடைய தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…
சென்னை: பதிவு பெற்ற 50 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை இலவச திறன் பயிற்சிiயை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சயில்,…