47-வது சென்னை புத்தகக் காட்சி: ஜனவரி 3ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்…
சென்னை: மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தக்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தக்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு…
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபணம் ஆன நிலையில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி குற்றவாளகிள் என உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், இருவருக்கும் 3 ஆண்டுகள்…
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. குமரிக்கடல் பகுதியில்…
நெல்லை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டடங்களில் வெள்ளப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நெல்லை செல்கிறார். தென் தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர்…
சேலம்: ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட திமுக ஊராட்சி மன்றத் தலைவியை சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். இது திமுகவினரிடையே அதிர்வலைகளை…
சென்னை: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் பேஸ்-2-ல் கட்டப்பட்டு வரும் ரயில் நிலையங்களில் நடைமேடை தடுப்புக் கதவுகள் அமைக்க ரூ.159.97 கோடியில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி…
டில்ளி புதிய வகை கொரோனா இந்தியாவில் அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சர்மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பெருந்தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து, உலகையே ஆட்டிப்படைக்கத்…
சென்னை: வைகுண்ட ஏகாதசி அன்று திருவல்லிக்கேணி பாரத்த சாரதி கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் கிடையாது என்றும், தமிழக கோவலில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்ய…
நெல்லை: வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை மாவட்டத்தில், இன்று மத்திய குழு வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல்…