Month: December 2023

அருள்மிகு திரிசூலநாத சுவாமி திருக்கோயில்,  திரிசூலம், காஞ்சிபுரம் மாவட்டம்.

அருள்மிகு திரிசூலநாத சுவாமி திருக்கோயில், திரிசூலம், காஞ்சிபுரம் மாவட்டம். பிரம்மா தனது படைத்தல் பணி சிறப்பாக நடப்பதற்காக, இலிங்கப் பிரதிஷ்டை செய்து நான்கு வேதங்களையும் சுற்றிலும் வைத்து…

303 இந்தியர்களுடன் பிரான்ஸில் சிறைபிடிக்கப்பட்ட விமானம் 276 பயணிகளுடன் இந்தியா திரும்ப அனுமதி… 25 பேர் பிரான்ஸில் அகதிகளாக தஞ்சம்…

ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக 303 இந்தியர்களுடன் சிறைபிடிக்கப்பட்ட தனி விமானம் நான்கு நாட்களுக்குப் பிறகு இந்தியா செல்ல அனுமதி வழங்கியது பிரான்ஸ். ஐக்கிய அரபு எமிரேட்ஸில்…

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு ஜனவரி 6 முதல் நேரடி விமான போக்குவரத்து…

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மரியாதை புருஷோத்தம ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் டிசம்பர் 30 ம் தேதி துவக்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயில்…

60000 ரூபாய் மதிப்புள்ள 8 மூட்டை ‘பூண்டு’ காய்கறி மார்க்கெட்டில் இருந்து அபேஸ்… பூண்டு திருட்டை விசாரிக்கிறது போலீஸ்…

பூண்டு விலை கடந்த ஒரு மாதத்தில் கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 180 ரூபாய் விற்கப்பட்ட பூண்டு தற்போது 300 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. பூண்டு விலையேற்றத்தால்…

அயோத்தி ராமர் கோயிலுக்கு 6 அடக்கு போலீஸ் பாதுகாப்பு… கும்பாபிஷேகத்தின் போது அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தீவிர பாதுகாப்பு…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு வரும் ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ராம கதை, பஜனை,…

#NEEK … தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’…

தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்திற்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ்…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 35

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 35 பா. தேவிமயில் குமார் எங்கிருந்து வந்தாய் நுகத்தடியில் நகரும் நரக உழல்வு நாளும் நாளும் நகர்கிறது, செந்தீயின்…

ஈரோடு, கஸ்தூரிரங்கப் பெருமாள் ஆலயம்

ஈரோடு, கஸ்தூரிரங்கப் பெருமாள் ஆலயம் தலப்பெருமை இறைவன் பெயர் கஸ்தூரிரங்கப் பெருமாள். தாயார், ஸ்ரீதேவி-பூதேவி. தல விருட்சம் வில்வமரம். பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆவதற்காக, பெருமாளுக்குக் கஸ்தூரி மருந்து…

தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் எம்.எம். ராஜேந்திரன் மறைவு… முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்…

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். ராஜேந்திரன் சென்னையில் இன்று காலமானார். 1957 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜேந்திரன் 1988ம்…

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பேரை மீட்ட எலி துளை சுரங்க தொழிலாளர்கள் மாநில அரசு வழங்கிய காசோலையை ஏற்க மறுப்பு…

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்துக்குள் சிக்கிய 41 பேரின் உயிர்களைக் காப்பாற்றிய எலி துளை சுரங்க தொழிலாளர்கள் மாநில அரசு…