Month: November 2023

சென்னை பிரதான சாலைகளில் மழைநீர் தேக்கம் : மக்கள் அவதி

சென்னை சென்னையில் கனமழை காரணமாக பிரதான சாலைகளில் நீர் அதிக அளவில் தேங்கி உள்ளது,. வட கிழக்கு பருவமழையா; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து…

கனமழையால் நீலகிரி மலை ரயில் சேவை ரத்து

கோவை நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலம் வரை நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.…

இந்தியப் பிரதமரும் இங்கிலாந்து பிரதமரும் தொலைபேசியில் உரையாடல்

டில்லி இந்தியப் பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார். சென்ற ஆண்டு இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பு ஏற்றார்.…

சந்திரபாபு நாயுடு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

அமராவதி வலது கண் புரைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீடு திரும்பி உள்ளார். கடந்த மாதம் ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில்…

துணை ராணுவ உதவியுடன் கோயில் தேரை ஓட வைக்கவா?  தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி…

மதுரை: கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டத்தை மாநில அரசால் நடத்த முடியாவிட்டால் துணை ராணுவம் உதவியோடு தேரை நான் ஓட வைக்கவா? என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி…

532 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 532 நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

நேபாளத்தில் நில நடுக்கம் : 70 பேர் பலி

காத்மண்டு நேற்று நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 70 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 ஆகப் பதிவாகி…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீதிமன்றம்கேள்வி

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்பது குறித்து தமிழக…

மாசு அதிகரிப்பு : டில்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு 

டில்லி டில்லி பகுதியில் மாசு அதிகரித்ததால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டில்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அறுவடை முடிந்து வயல் கழிவுகளை…

மண்டல பூஜைக்காக வரும் 16 ஆம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை வரும் 16 ஆம் தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசனை…