Month: November 2023

பஞ்சாபில் சிறப்பு ரயில் ரத்து : பயணிகள் கல் வீசி ஆர்ப்பாட்டம்

சிர்ஹிந்த் திடீரென சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதால் பஞ்சாபில் பயணிகள் ரயில் நிலையத்தில் கல் வீசி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக பல்வேறு…

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை நாளை மண்டல மகர விளக்கு பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜைகள்…

இன்று சென்னைக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை

சென்னை சென்னை நகரில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால், தமிழகம் மற்றும்…

அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்…!!

அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்…!! மதுரை மாவட்டத்தின் மையப்பகுதியில் அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் அமைந்துள்ளது. எப்படிச் செல்வது? மதுரை பேருந்து நிலையத்தில் இருந்து…

ஜிகர்தண்டா XX வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்ட புதுமையான படம் – கார்த்திக் சுப்புராஜுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

ராகவா லாரன்ஸ், எஸ். ஜெ. சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ஜிகர்தண்டா XX. திரையரங்குகளில் அதிரடி காட்டி வரும் இந்தப் படம் ரசிகர்களிடையே…

உலகெங்கும் இனிப்பு சாம்ராஜ்யத்தை நிறுவிய பிகானெர்வாலா தலைவர் கேதார்நாத் அகர்வால் காலமானார்

புகழ்பெற்ற இனிப்பு தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமான பிகானெர்வாலா நிறுவனர் லாலா கேதர்நாத் அகர்வால் திங்களன்று காலமானார், அவருக்கு வயது 86. 1905 ம் ஆண்டு ராஜஸ்தான்…

சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம் : கட்டுப்பாட்டு அறை அமைப்பு

சென்னை சென்னை நகரில் குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம் புகார்களைத் தெரிவிக்கக் கட்டுப்பாடு அறை அமைத்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரிப்…

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் 10000 கோடி ரூபாய் பேரம் பேசியதாக புதிய வீடியோ வெளியானது…

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் தேவேந்திர பிரதாப் சிங் தோமர் ஒப்பந்தம் ஒன்றுக்காக கோடிக்கணக்கான ரூபாய் பேரம் பெற்றதாக…

காற்று மாசு அதிகரிப்பால் ஜெய்ப்பூருக்குச் செல்லும் சோனியா காந்தி

டில்லி டில்லி நகரில் காசு மாசு அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் ஆலோசனையின்படி சோனியா காந்தி ஜெய்ப்பூர் செல்கிறார். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போய்ஹு தலைநகர் டில்லியில்…

முழுமையாக நிரம்பிய சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஏரிகள்

சென்னை தற்போது பெய்து வரும் கன மழையால் சென்னை,செங்கல்பட்டு மற்றும் காஞ்ச்புரம் மாவட்டத்தில் உள ஏரிகள் முழுமையாக நிரம்பி வருகின்றன. இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று…