Month: November 2023

தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழுவால் என்ன பாதிப்பு : உயர்நீதிமன்றம் வினா

சென்னை தமிழக அரசு உண்மை கண்டறியும் குழுவை அமைத்ததில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் வினா எழுப்பியுள்ளது தமிழக அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக…

சுபிக்‌ஷா சூப்பர் மார்க்கெட் நிறுவனருக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை சுபிக்‌ஷா சூப்பர் மார்க்கெட் மற்றும் விஸ்வபிரியா நிதி நிறுவன அதிபர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அடையாறு காந்தி நகரில், செயல்பட்டு வந்த ‘விஸ்வபிரியா…

அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்‌கோயில், திருவண்ணாமலை, , விருதுநகர் மாவட்டம்.

அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்‌கோயில், திருவண்ணாமலை, , விருதுநகர் மாவட்டம். இத்தலம் தென்திருப்பதி என்றழைக்கப்படுகிறது. திருப்பதி வேங்கடாசலபதியே வேட்டைக்கு வந்ததாகவும் பக்தர்களைக் காக்கவேண்டி இம்மலையில் திருக்கோயில் கொண்டதாயும் புராணம்…

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தின் போது அகமதாபாத் நகரில் கரைபுரண்டு ஓடிய மது வகைகள்… UPI மூலம் லஞ்சம் வாங்கிய குஜராத் போலீஸ் ?

13வது உலகக்கோப்பை இறுதி ஆட்டம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப்…

“முக்கிய பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள்” தன்னை வரம்பு மீறி விமர்சிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் வினி மேக்ஸ்வெல் காட்டம்…

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தைக் காண இந்திய அணிக்கு ஆதரவாக ப்ளூ சட்டை அணிந்து நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆர்வமுடன்…

தமிழக அரசு உண்மை கண்டறியும் குழுவை நியமித்தால் உங்களுக்கு என்ன பாதிப்பு ? அதிமுக-வுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…

தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்புக் குழு அமைத்ததில் என்ன தவறு என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சமூக வலைத்தளம் மூலம் பரப்பப்படும் தவறான…

நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: ஒத்தி வைக்கப்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (21ந்தேதி) நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர்கள்…

தமிழ்நாட்டில் 11, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தேதிகள் வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் டிசம்பம் 2வது வாரத்தில் அரையாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டு, 4வது…

பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 4,272 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள 4,272 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற…

ஆவினில் நிர்வாக சீர்கேடு – பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது! அன்புமணி ராமதாஸ்…

சென்னை: ஆவின் நிறுவனத்தில் கடுமையான நிர்வாக சீர்கேடு நிலவுவதாகவும், ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதா1…