வரும் 25 ஆம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் குழு அடுத்த கட்ட ஆலோசனை
டில்லி வரும் 25 ஆம் தேதி அன்று ஒரே நாடு ஒரே தேர்தல் குழு அடுத்தகட்ட ஆலோசனை நடத்த உள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு ஒரே…
டில்லி வரும் 25 ஆம் தேதி அன்று ஒரே நாடு ஒரே தேர்தல் குழு அடுத்தகட்ட ஆலோசனை நடத்த உள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு ஒரே…
மேல் மருவத்தூர் மேல் மருவத்தூரில் மறைந்த பங்காரு அடிகள் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடந்தது. நேற்று மாலை மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின்…
சென்னை இன்று செல்போன் மூலம் பேரிடர் மற்றும் அவசர நிலை குறித்த அறிவ்பூ குறும் செய்தி சோதனை நடந்துள்ளது. பொதுமக்களுக்குப் பேரிடர் காலங்களில் அவசரகால எச்சரிக்கை தகவலை…
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து கடந்த 13 நாட்களாக காசா மீது இஸ்ரேல் போர் வெறியுடன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால்…
டில்லி: 180 கி.மீ.வேகத்தில் செல்லும் ‛‛நமோ பாரத்” (ரேப்பிட்எக்ஸ்) ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார் . தொடர்ந்து அந்த அந்த ரயிலில் பயணித்ததுடன்,…
டெல்லி: ஒருமுறை பயன்படுத்தும் காகித கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தமிழ்நாடு அரசின் தடை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த…
டெல்லி: போலி பிறப்புச் சான்றிதழ் தொடர்பான வழக்கில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம்கான், அவரது மனைவி தசீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா அசம் ஆகியோருக்கு…
சென்னை: ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, இன்றும், நாளையும் என இரு நாட்கள் 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும்…
சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ள போக்குவரத்து கழகம் நாளை முதல் மேலும் 4000 சிறப்பு…
சென்னை: கடந்த மாதம் சற்றே குறைந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. அதிகபட்சமாக இன்று சவரனுக்கு ரூ.600 வரை உயர்ந்துள்ளது. இது பெண்களிடையே…