Month: September 2023

காஞ்சிபுரத்தில் முதல்வர் தொடங்கி வைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்

சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். நேற்று காஞ்சீபுரம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்…

469 நாட்களாக மாற்றம் இல்லாத பெட்ரோல் டீசல் விலை

சென்னை இன்று 469 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ஆதார் மற்றும் பான் கார்டுகள்

சென்னை பயணிகளின் ஆதார் மற்றும் பான் கார்டுகள் சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் குவிந்து கிடந்ததால் பரபரப்பு உண்டானது. தலைநகர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்…

மக்களவை தேர்தல் நேரத்தில் பதவிக்காலம் நிறைவடையும் 10 சட்டசபைகள்

டில்லி மக்களவை தேர்தலுக்கு முன்பும் தேர்தல் சமயத்திலும் 10 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட் பாஜக தலைவர்கள் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே…

இன்று ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்

பல்லகெலே, பாகிஸ்தான் இன்று பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் 16-வது ஆசியக்…

எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு

டில்லி எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசு நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில்…

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,  பெரியகுளம்,  தேனி மாவட்டம்.

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பெரியகுளம், தேனி மாவட்டம். ஒரு முறை வடநாட்டில் மழை பொய்த்து, நீர் நிலைகள் வற்றிக் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த மக்களின்…

ஜி-20 மாநாட்டிற்கு வரும் தலைவர்களை அழைத்துச் செல்லும் 450 சிஆர்பிஎப் வீரர்களுக்கு இடது பக்க ஓட்டுநர் இருக்கை கார் ஓட்ட பயிற்சி…

டெல்லியில் வரும் செப்டம்பர் 8 முதல் 10 ம் தேதி வரை நடைபெற உள்ள ஜி-20 மாநாடிற்கு தேவையான அனைத்து ஆயத்தங்களையும் மத்திய அரசு செய்து வருகிறது.…

ரூ. 538 கோடி முறைகேடு : ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை கைது செய்தது

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மும்பையில் நேற்றிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ரூ. 538 கோடி மோசடி தொடர்பாக கனரா வங்கி கொடுத்த புகாரின்…

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 இன்று ஏவப்படுவதை அடுத்து திருப்பதி சென்று சாமிதரிசனம் செய்த விஞ்ஞானிகள்…

சூரியனை ஆய்வு செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 இன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் நேற்று பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில்…