Month: September 2023

வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து : மின் உற்பத்தி பாதிப்பு

மீஞ்சூர் வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு ஊராட்சியில்…

ஜெயலலிதா மரணம் : அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு இட்டுள்ளது. ஜெயலலிதா ஃபால்லோயர்ஸ் கட்சித் தலைவரும்…

ஆன்லைன் மோசடி : இந்தியாவில் 72 லட்சம் வாட்ஸ் அப்  கணக்குகள் தடை

ல்லி ஆன்லைன் மோசடி காரணமாக இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 72,28,000 வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக ஆன்லைன் வாயிலாக நடைபெறும் மோசடி…

 இந்தியாவுக்கு பாரதம் என்னும்  பெயர் சூட்டுவது குறித்து திமுக எம்பி கருத்து

டில்லி இந்தியாவுக்கு பாரதம் என்னும் பெயர் சூட்டுவதை எதிர்க்க முடியாது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார். டில்லியில் நடைபெறும் ஜி 20…

சனாதன சர்ச்சை: உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் நீதிபதிகள் உள்பட 262 பேர் உச்சநீதிமன்றத்துக்கு கடிதம்

டில்லி சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் நீதிபதிகள் உள்பட 262 முக்கிய பிரமுகர்கள்…

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழைக்கு…

உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா… பிரபலங்களுக்கு மிரட்டல் விடுப்பதை வேலையாகக் கொண்டவர்…

உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா இதற்கு முன் பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகர் யாதவ் மற்றும் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்களுக்கு மிரட்டல் விடுத்து…

உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது… ரோஹித் சர்மா கேப்டன்

உலகக்கோப்பை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இடம்பெறும் இந்திய வீரர்களின் பட்டியல் இன்று வெளியானது. அக்டோபர் 5 ம் தேதி துவங்க உள்ள உலகக்கோப்பை போட்டிகள் நவம்பர்…

தமிழகத்தில் புதிய இ-ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு பெர்மிட் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு!

சென்னை: தமிழகத்தில் புதிய இ-ஆட்டோரிக்ஷாக்களுக்கு பெர்மிட் வழங்க 8 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வந்துள்ளது. இயற்கை எரிவாயுவில் (சிஎன்ஜி) இயங்கும் ஆட்டோரிக்ஷாக்களை பதிவு செய்ய அனுமதிக்க…

ரூ.2கோடி லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வாழ்க்கை: சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்….

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டு சிறை தண்டனை பெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா தோழி சசிகலா மற்றும் இளவரசி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்தபோது.…