சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி
சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது சரியல்ல என்று சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்திய பிறகும் செந்தில்பாலாஜி…