Month: September 2023

துப்குரியில் திருணாமுல் வெற்றி : மக்களுக்கு நன்றி சொன்ன மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்கம் துப்குரி சட்டசபை இடைத் தேர்தலில் திருணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 5 ஆம் தேதி கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி…

6 மாநிலத்தில் நடந்த 7 சட்டசபை தொகுதிகள் இடைத்தேர்தல் முடிவுகள்

டில்லி நடந்து முடிந்த 7 சட்டசபை தொகுதிகள் இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. கடந்த 5 ஆம் தேதி கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி…

போட்டிகளில் தமிழகம் பதக்கங்கள் வெல்ல வேண்டும் : உதயநிதி ஸ்டாலின்

சென்னை அனைத்து இந்தியா மற்றும் சர்வதேச போட்டிகளில் தமிழகம் பதக்கங்களை வெல்ல வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடந்த விளையாட்டுத்துறை…

பிரபல சின்னத் திரை நடிகையின் கணவர் ரூ. 16 கோடி மோசடி செய்ததாக கைது

சென்னை பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும் தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் ரூ. 16 கோடி மோச்டி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் அசோக் நகர் 19-வது…

இன்று தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை

சென்னை இன்று4 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்றும் நாளையும் மேற்கு திசை காற்றின்…

மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

சென்னை நடிகர் மாரிமுத்து மரணத்துக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். 57 வயதாகும் அவர் டப்பிங் முடித்து வீட்டிற்குத்…

புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, மதுரை மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்குகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, மதுரை மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்குகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்…

தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளராக அருண்ராய் ஐஏஎஸ் நியமனம்!

சென்னை: தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளராக அருண்ராய் ஐஏஎஸ் நியமனம் செய்து தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் சென்னை கலெக்டர் உள்பட 4 மாவட்ட ஆட்சியர்களை…

சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சென்னை: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பணபரிமாற்ற…

தமிழ்நாட்டில் தொடரும் அவலம்: பள்ளி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கரைப்பு – காவல்துறை விளக்கம்!

விருதுநகர்: தமிழ்நாட்டில் குடிநீரில் மலம் கலப்பது, குடிநீரில் சாணம் கலப்பது, பள்ளி மாணவர்களிடையே சாதி சண்டை போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில்,…