மணல் குவாரி ஒப்பந்ததாரர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.33 கோடி ரொக்கம், தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்! அமலாக்கத்துறை
சென்னை: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மணல் ஒப்பந்ததாரர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.33 கோடி ரொக்கம், தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தின்…