Month: September 2023

டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை

டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளதை அடுத்து அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும்…

ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இடை நீக்கத்தை ரத்து செய்த உரிமைக் குழு

டில்லி நாடாளுமன்ற உரிமைக் குழு மக்களவை காங்கிரஸ் த;லைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இடை நீக்கத்தை ரத்து செய்துள்ளது. கடந்த 10 ஆம் தேதி மழைக்காலக் கூட்டத்தொடரின்…

பிரபல இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை

சென்னை பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன்,…

ஸ்ரீ ராம் மந்திர், ராம்டெக்

ஸ்ரீ ராம் மந்திர், ராம்டெக் மிகவும் பழமையான (400 ஆண்டுகள்) மற்றும் புகழ்பெற்ற கோட்டை-கோயில். ராம் மந்திர், ராம் தாம் மற்றும் ராம்டெக் கோட்டை கோயில் எனப்…

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு இடையே மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் மோடி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் நோக்கம் குறித்து இதுவரை ரகசியம் காக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 6:30 மணிக்கு…

இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர் அம்பேத்கர்; நேரு, வாஜ்பாய் போன்றவர்கள் பெருமை சேர்த்தவர்கள்! பிரதமர் மோடி – வீடியோ

டெல்லி: இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர் அம்பேத்கர் என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் நாடாளுமன்றத்துக்கு பெருமை…

பழைய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுவதுதான் இறுதி அமர்வு! சபாநாயகர் ஓம்பிர்லா அறிவிப்பு

டெல்லி: பழைய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுவதுதான் இறுதி அமர்வு என சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. பழைய கட்டடத்தின்…

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது! பிரதமர் மோடி

சென்னை: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொட முக்கியத்துவம் வாய்ந்தது, பல வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக்கூடியதாக அமையும், அதனால், பழைய வருத்தங்களை புறந்தள்ளுங்கள் என பிரதமர் மோடி கூறினார்.…

பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் விலையை முன்னறிவிப்பின்றி உயர்த்திய அறநிலையத்துறை! பக்தர்கள் அதிர்ச்சி…

பழனி: பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் விலை முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டு உள்ளது. அறநிலையத்துறையின் இந்த நடவடிக்கை பக்தர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அறுபடை வீடுகளில் 3-ம்…