Month: September 2023

ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு: இபிஎஸ் மீதான மேல்முறையீடு வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு…

டெல்லி: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு…

தேர்தல் வர உள்ளதால் மகளிருக்கான 33 சதவீதம் மசோதா! சபாநாயகர் அப்பாவு தகவல்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 9ம் தேதி கூடுகிறது என கூறிய சபாநாயகர் அப்பாவு, விரைவில் தேர்தல் வர உள்ளதால் மகளிருக்கான 33 சதவீதம் மசோதாவை மத்திய…

2024 டி20 உலகக் கோப்பை : இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது

2024 ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது.…

ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்… 2011 ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்…

மகளிர் மசோதா குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி “ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த…

பூஜ்யம் ஆனது நீட் : நீட் தேர்வில் ‘0’ வாங்கினாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர அனுமதி…

மருத்துவ மேல் படிப்பு சேர்வதற்கு நீட் தகுதித் (NEET-PG) தேர்வில் 0 மதிப்பெண் வாங்கினாலும் அவர்களுக்கு அனுமதியளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2022-23 கல்வியாண்டில் 4400 முதுநிலை…

ரஜினிக்கு உலகக் கோப்பை கிரிக்கெட்டைக் காண கோல்டன் டிக்கெட்

சென்னை நடிகர் ரஜினிகாந்த்துக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி…

மீண்டும் ஐ நா சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய துருக்கி அதிபர்

நியூயார்க் துருக்கி அதிபர் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை ஐ நா சபையில் எழுப்பி உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 78-வது அமர்வு நடைபெறுகிறது.…

எதற்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா? : ராகுல் கேள்வி

டில்லி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 8 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்படுவது எதற்கு என ராகுல் காந்தி வினா எழுப்பியுள்ளார். நேற்று மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு…

தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 9 ஆம் தேதி கூடுகிறது

சென்னை வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ளதாக சபாநாயக்ர் அறிவித்துள்ளார். இன்று தமிழக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்…

கர்நாடகா எப்போதும் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றதில்லை : துரைமுருகன்

சென்னை கர்நாடகா எப்போதுமே தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றதில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். கர்நாடகா தமிழகத்துக்குக் காவிரி தண்ணீரை முறையாகத் திறந்து விடாத நிலையில் மத்திய அரசு…