Month: August 2023

ரெப்போ விகிதம் உயர்வில்லை – UPI லைட் பணப்பறிமாற்றம் செய்வதற்கான அதிகபட்ச தொகை ரூ.500 ஆக உயர்வு! ஆர்பிஐ கவர்னர் அறிவிப்பு…

டெல்லி: இணையசேவை இல்லாமல் UPI லைட் மூலம் பணப்பறிமாற்றம் செய்வதற்கான அதிகபட்ச தொகையை 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக அதிகரிப்பதாகவும் (Near Field Communication மூலம்…

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மீது சென்னை உயர்நீதி மன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்த வேலூர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் என அறிவித்து உள்ளது. இது…

செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் ரூ.300 கோடி மதிப்பிலான பங்களா வீடு முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி!

கரூர்: செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை, அவரது தம்பி கரூரில் புதிதாக கட்டி வரும் ரூ.300 கோடி மதிப்பிலான பங்களாவில் சோதனை நடத்திய நிலையில்,…

கடன்மோசடி: தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

சென்னை: கடன் மோசடி புகாரில் சிக்கியுள்ள சென்னையைச் சேர்ந்த தனியார் கடன் நிறுவனத்துக்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…

ICC ODI Worldcup கிரிக்கெட் போட்டி : இந்தியா Vs பாகிஸ்தான் உள்ளிட்ட 9 போட்டிகளின் தேதி மாற்றம்…

ஐசிசி ஒருநாள் சர்வதேச உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் 9 போட்டிகளின் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா,…

உணவகங்கள், தாபா மற்றும் சிறுகடைகளில் உரிமம் பெறாமல் ‘சரக்கு’ சேல்ஸ் பண்ணக்கூடாது! தமிழ்நாடு அரசு

சென்னை: உணவகங்கள், தாபாக்களில் உரிமம் பெறாமல் மதுபானம் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டு மக்களை குடிகாரர்களாக மாற்றுவதில் திமுக அரசு…

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு இதுவரை 1.48 கோடி பேர் விண்ணப்பம்…

சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு 19, 20ம்…

சிறையில் ‘சி’ வகுப்பு  :  அவதியில் இம்ரான் கான்

அட்டாக் பாகிஸ்தான் முன்னாள் பிரதம்ர் இம்ரான்கானுக்குச் சிறையில் ‘சி’ வகுப்பு அறை ஒதுக்கப்பட்டதால் அவர் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது…

டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவச் சிலை இன்று திறப்பு

சென்னை: கல்வி அலுவலகங்கள் அமைந்துள்ள டிபிஐ எனப்படும் பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்வி வளாகத்தில்‌. மறைந்த திமுக அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று…