Month: August 2023

மகளிர் உரிமைத் தொகை: அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.…

எங்களுக்கே தண்ணீர் இல்லை: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா….

பெங்களூரு: காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் துணைமுதல்வர் தமிழ்நாட்டுக்கு எதிராக முரண்டுபிடித்து வந்த நிலையில், தற்போது முதலமைச்சர் சித்ததராமையும், காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என…

அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர வரும் 14ந்தேதி வரை அவகாசம்! தமிழ்நாடு அரசு

சென்னை: அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதலாண்டு படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான அவகாசம் வருகிற 14-ந்தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…

செயலிழந்தது காவல்துறை: ‘கொலை’ மாவட்டமானது நெல்லை – ஒரே மாதத்தில் 10 பேர் சாவு – மக்கள் பதற்றம்…

சென்னை: தமிழ்நாட்டில், கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் விற்பனை போன்றவை கட்டுப்பாடற்ற வகையில் காணப்படும் நிலையில், நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 10 படுகொலைகள் நடந்தேறியுள்ளது.…

ஆகஸ்ட் 15-ஆம் தேதி வீடுகளில் தேசிய கொடி ஏற்றுங்கள்! ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்!

திருவண்ணாமலை: ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைவரும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ரவி கேட்டுக்கொண்டுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில்…

சென்னைக்கு 3 நீதிபதிகள் மற்றும் ராகுல் காந்தியின் 2ஆண்டு தண்டனையை உறுதி செய்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பாட்னாவுக்கு மாற்றம்!

டெல்லி: ராகுல் காந்தியின் 2ஆண்டு தண்டனையை உறுதி செய்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பாட்னாவுக்கு மாற்றம் சென்றும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகள் நியமனம் செய்தும் உச்சநீதிமன்ற…

உதகை செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் ராகுல்காந்தி – காங்கிரசார் வரவேற்பு…

கோவை: உதகை செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்ட பிறகு .…

குட்கா முறைகேடு: 8 அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை முறைகேடு செய்யப்பட்டது தொடர்பாக, 8 அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்தியஅரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.…

சுதந்திர தின விழா: டெல்லியில் ராஜ்காட், செங்கோட்டை உள்பட முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு

டெல்லி: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி உள்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியின் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு…

5நாள் காவல் முடிவு: மீண்டும் இன்று சிறைக்கு செல்கிறார் செந்தில் பாலாஜி

சென்னை: ஊழல் வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 5 நாள் அமலாக்கத்துறை காவலைத் தொடர்ந்து இன்று மீண்டும் புழல் சிறைக்கு செல்கிறார். சட்டவிரோத…