3 நாட்களுக்கு ஒரு வழிப் பாதையாக இயங்க உள்ள காந்தி மண்டப் பாலம்
சென்னை கிண்டி காந்தி மண்டப பாலம் நாளை முதல் 3 நாட்களுக்கு ஒரு வழிப் பாதையாக இயங்க உள்ளது. நேற்று சென்னை போக்குவரத்து காவல்துறையினர் ஒரு செய்திக்…
சென்னை கிண்டி காந்தி மண்டப பாலம் நாளை முதல் 3 நாட்களுக்கு ஒரு வழிப் பாதையாக இயங்க உள்ளது. நேற்று சென்னை போக்குவரத்து காவல்துறையினர் ஒரு செய்திக்…
சென்னை சந்திரயானின் லேண்டர் அடுத்த 4 நாட்களில் தரை இறங்குவதா தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலவை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய…
சென்னை நாளை மருத்துவப் படிப்புக்கான 2 ஆம் சுற்று கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.…
மதுரை இன்று மதுரையில் அதிமுக மாநில மாநாடு ந்டப்பதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று மதுரை மாவட்டம் வலையங்குளம் கருப்பசாமி கோவில் அருகே அ.தி.மு.க. மாநாடு நடைபெறுகிறது.…
சென்னை இன்று நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் உண்ணாவிரதத்தில் சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். அண்மையில் ‘நீட்’ தேர்வில் தமிழகத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற…
வரத நாராயண பெருமாள் கோவில், வடகளத்தூர், நாகப்பட்டினம் வரத நாராயணப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வடகளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு…
இந்தூர் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 6 மாநில டிஜிபிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. இந்த ஆண்டு…
சென்னை பத்திரப்பதிவு சட்டத்திருத்தத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளாது. கடந்த 2022 ஆம் வருடம் மோசடி பத்திரப் பதிவை ரத்து…
இஸ்லாமாபாத் தமது கணவர் சிறையிலேயே கொல்லப்படலாம் என இம்ரான்கான் மனைவி கூறி உள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் தோஷகானா ஊழல் வழக்கில்…
புதுக்கோட்டை முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மாநில அரசு நீட்…