செங்கல்பட்டில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் வெடிகுண்டு வீச்சு – ஒருவர் வெட்டி கொலை – பரபரப்பு
செங்கல்பட்டு: சென்னை அடுத்த செங்கல்பட்டு நீதிமன்ற வாசலில் ஒருவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டு, மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தையும்,…