Month: July 2023

ஆர்டிஓ அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்பட வேண்டும்! தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: ஆர்டிஓ அலுவலகங்கள் எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (Regional Transport Office, RTO) இனிமேல் சனிக்கிழமைகளில் செயல்பட வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை உத்தரவிட்டு…

கட்டப்படாத மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவ பேராசிரியர்கள் பணி நியமனங்களுக்கு அறிவிப்பு வெளியீடு…

மதுரை: கட்டப்படாத மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவ பேராசிரியர்கள் பணி நியமனங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் மதுரையில் எய்ம்ஸ்…

அரசு பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சி! குப்பை அள்ளும் தொழிலாளர்கள் மறியல் போராட்டம்…

சென்னை: சென்னையில், குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மளிகை முன்பு குப்பை அள்ளும் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.…

மாமல்லபுரத்தில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட புராதன சின்னங்களை இரவு 9மணி வரை பார்க்க அனுமதி!

சென்னை: மாமல்லபுரத்தில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட புராதன சின்னங்களை இரவு 9மணி வரை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு சுற்றுலாத் துறை அறிவித்து உள்ளது. வரும் 15ந்தேதி…

கடும் மழையால் சென்னையில் விமானச் சேவைகள் பாதிப்பு

சென்னை கடும் மழை காரணமாக சென்னையில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் அண்ணாநகர்…

Moon Mission வெற்றிபெற சந்திரயான்-3 சிறிய மாதிரியுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள்

நிலவை ஆய்வு செய்ய உதவும் இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றிபெற இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி…

இந்தியாவில் 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர் : ஐ நா அறிவிப்பு

நியூயார்க் இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. உலகளாவிய பல்பரிமாண வறுமைக் குறியீட்டை ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட…

இமாசலப் பிரதேச வெள்ள பலி 80 ஆக உயர்வு : கோடிக்கணக்கில் சேதம்

சிம்லா இமாசலப் பிரதேச மாநிலத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆகி உள்ளது. கடந்த சில தினங்களாக இமாசல பிரதேசம், டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்,…

ஆசிய கிரிக்கெட் கோப்பை : இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடாது

டில்லி ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் இந்தியா விளையாடாது என அறிவிக்கப்பட்டுள்ளது ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை ஆசியக் கோப்பை…