‘மோடி’ பெயர் அவதூறு: ராகுலின் மேல்முறையீடு மனுமீது 21ந்தேதி விசாரணை….
டெல்லி: ‘மோடி’ பெயர் குறித்து பேசிய ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில், அவரது சிறை தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அதை எதிர்த்து தாக்கல்…
டெல்லி: ‘மோடி’ பெயர் குறித்து பேசிய ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில், அவரது சிறை தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அதை எதிர்த்து தாக்கல்…
சென்னை: நெடுஞ்சாலை முறைகேடு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராக, திமுக சார்பில், ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில்…
சென்னை: செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலை யில், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக அமைச்சர்…
டெல்லி: தமிழர்களின் வீர வீளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பீட்டா விலங்குகள் நல அமைப்பு மனு…
டெல்லி: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆட்சிக்கு வராமல் தடுக்க காங்கிரஸ் தலைமையில் 24 எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளும்…
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு புகைப்படம் வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் பலரும் கைதாகி வருவது பரபரப்பை…
சென்னை: நல்லாசிரியர் விருது எனப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்குரிய ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. இந்த ஆண்டு- 386 நல்லாசிரியர்கள்…
சென்னை: மக்களை தேடி மேயர் முகாம், வரும் 22-ம் தேதி சென்னை மாநகராட்சி சார்பில் தண்டையார்பேட்டை மண்டலத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி தாக்கல்…
டில்லி பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் அடி பணியாது என மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார். தமிழக அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள்…
சென்னை: முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் தொடர்பாக, திமுக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை புதிதாக விசாரணை நடத்த…