Month: July 2023

தமிழக பல்கலைக்கழகங்களின் தரத்தை உலகளவில் உயர்த்த வேண்டும்- அமைச்சர் பொன்முடி

சென்னை: தமிழக பல்கலைக்கழகங்களின் தரத்தை உலகளவில் உயர்த்த வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி…

ஜூலை 21: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை…

உலகளவில் 69.17 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

கர்நாடகா இதுவரை 3 டி.எம்.சி. காவிரி நீர் மட்டுமே வழங்கியுள்ளது: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தமிழ்நாட்டுக்கு கர்நாடகா இதுவரை 3 டி.எம்.சி. காவிரி நீர் மட்டுமே வழங்கியுள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு பிறப்பிக்க…

இலங்கை அதிபர் ரணில் – பிரதமர் மோடி இடையே UPI பரிவர்த்தனை, காங்கேசன் துறைமுகம் உள்பட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

சென்னை: இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே – பிரதமர் மோடி இடையே UPI பரிவர்த்தனை, காங்கேசன் துறைமுகம் உள்பட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இலங்கை அதிபர்…

பிரதமர் மோடியின் 2ஆண்டு வெளிநாட்டு பயணச்செலவு எவ்வளவு தெரியுமா?

டெல்லி: கடந்த 2 ஆண்டில் பிரதமரின் 12 வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.30 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளதாக நாடாளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு மத்தியஅரசு பதில் அளித்துள்ளது. அதுபோல,…

கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு எழை மகளிர் வாழ்வாதரம் காக்கும் வகையில்…

பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு!

டெல்லி: இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த நிலையில், இலங்கை கடற்படை யினரால் கைது…

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்து அவதூறாக விமர்சித்தா, ராகுல் காந்தி மீதான அவதூறு…

மணிப்பூர் விவகாரம் விவாதிக்க தயார் என மத்தியஅரசு அறிவிப்பு – எதிர்க்கட்சிகளின் அமளியால்  நாடாளுமன்ற இரு அவைகள் ஒத்திவைப்பு

டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையிலும், இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர், எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. மணிப்பூர்…