Month: July 2023

அடுத்த 3 மணி நேரத்தில் 15 தமிழக மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில்…

சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசவ் விலையில் மாற்றமில்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் அகற்றம் இல்லை : உயர்நீதிமன்றம் உறுதி

சென்னை நீதிமன்றங்களி அம்பேத்கர் படம் அகற்றப்பட மாட்டாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உறுதி அளித்துள்ளது. சென்னி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…

ரூ. 2000 நோட்டுக்களை மாற்ற காலக்கெடு நீட்டிப்பு இல்லை : மத்திய அரசு அறிவிப்பு

டில்லி மத்திய அரசு ரூ.2000 நோட்டுக்களை மாற்ற காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என உறுதி அளித்துள்ளது. கடந்த மே மாதம் 19 ஆம் தேதி புழக்கத்தில் உள்ள…

தமிழகத்தில் தாறுமாறக உயரும் அரிசி விலை

சென்னை தமிழகத்தில் அரிசி விலை உயர்வு மிகவும் அதிகரித்துள்ளது. நம்முடைய அன்றாட உணவில் அரிசியின் பங்கு இன்றியமையாதது.நாம் காலை உணவாக இட்லி, தோசையும் மதியம் சாப்பாடு வகையிலும்…

கல்யாண வரம் தரும் கரபுரநாதர்!

கல்யாண வரம் தரும் கரபுரநாதர்! சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது உத்தமசோழபுரம்.…

மணிப்பூரில் அமைதி திரும்ப இந்திய மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்… கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான பாஜக எம்.எல்.ஏ. குடும்பத்தினர் வேண்டுகோள்

மணிப்பூரில் மக்களிடையே அமைதி ஏற்படுத்த அம்மாநில முதல்வர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அமைதிக்காக இந்திய மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று தாக்குதலுக்கு உள்ளான பாஜக…

வேலூர் பீஞ்சமந்தை மலை கிராமத்துக்கு சாலை வசதி… மலைகிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியது…

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பீஞ்சமந்தை மலைகிராமத்திற்கு புதிதாக ஏற்படுத்தப்பட்ட சாலையை நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு…

மணிப்பூர் : முதல்வருடன் பேசிவிட்டு வீடு திரும்பிய பழங்குடியின பாஜக எம்.எல்.ஏ.வுக்கு உடல்நிலை மோசம்… 2 மாதங்கள் கழித்து இன்று வீடு திரும்பினார்…

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவம் தொடர்ந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் அதை ஒரு பொருட்டாக கருதி எந்த ஒரு உறுதியான நடவடிக்கையையும்…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு இந்திய முறைப்படி வளைகாப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி-க்கு இந்திய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது. 2022ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…