Month: July 2023

செயலிழந்து விட்ட காவல்துறை: புழல் சிறையில் இருந்தே பயங்கரவாதிகளுடன் 3ஆண்டுகளாக போனில் பேசி வந்துள்ள ‘போலீஸ் பக்ருதீன்’ ….

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளில் ஒருவரான போலீஸ் பக்ருதின், புழல் சிறையில் இருந்தே பயங்கரவாதிகளுக்கு போனில் மெசேஜ் மற்றும் பல்வேறு வகைகளில் தொடர்புகொண்டு பேசிய சம்பவம்…

2023 ஜூன் வரை 87,026 பேர் இந்திய குடியுரிமை துறப்பு! ஜெய்சங்கர் தகவல்…

டெல்லி: இந்த ஆண்டு (2023) ஜூன் வரை 87,026 இந்தியர்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்ந்து…

மதுரை அழகர் கோயில் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 18.5 அடி உயர அரிவாள் – வீடியோ….

சிவகங்கை: மதுரை அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு சுமார் 450 கிலோ எடையுடன், 18.5 அடி உயர அரிவாள் நேர்த்தி கடனமாக செலுத்தப்பட்டது. இந்த அரிவாள்…

பீகாரில் பயங்கரம்: ஓவைசி கட்சி எம்எல்ஏ இமான் வீட்டில் 50க்கும் மேற்பட்ட நாகப்பாம்புகள்….

பாட்னா: பீகாரில் ஓவைசி கட்சியான ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த மாநில தலைவரும், எம்எல்ஏவுமான அக்தருல் இமான் வீட்டில் 50க்கும் மேற்பட்ட நாகப்பாம்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தி…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது இரு நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணை!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது, ஏற்கனவே மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய இரு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணை நடைபெறுகிறது.…

இன்று செந்தில் பாலாஜியைக் காவலில் எடுப்பது குறித்து உயர்நீதிமன்றம் முடிவு

சென்னை அமலாகக்ததுறையினர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிப்பது குறித்து இன்று உயர்நீதிமன்றம் முடிவு தெரிவிக்க உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல்…

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேர் கைது!

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது மீனவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.…

இன்று இளங்கலை மருத்துவப்படிப்பு பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்

சென்னை இன்று இளங்கலை மருத்துவப்படிப்புக்கான பொதுப்பிரிவு.கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். மாணவர்களிடம் இருந்து…