மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் இல்லாமல் கூட்டமா : ராகுல் காந்தி விமர்சனம்
டில்லி மணிப்பூர் விவகாரம் குறித்த கூட்டம் பிரதமர் மோடி இல்லாத போது நடப்பது குறித்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே மணிப்பூர்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டில்லி மணிப்பூர் விவகாரம் குறித்த கூட்டம் பிரதமர் மோடி இல்லாத போது நடப்பது குறித்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே மணிப்பூர்…
லக்னோ பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக மாயாவதி அறிவித்துள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும் பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில்…
சென்னை மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு முடிக்க அமைச்சர் கே என் நேரு உத்தரவு இட்டுள்ளார். நேற்றி தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர…
பழனி நாளை பராமரிப்பு பணி காரணமாக பழனிமலை முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இயங்காது. அருள்மிகு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி…
சென்னை மத்திய அரசு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் கருணாநிதி நினைவு பேனா சின்னத்துக்கு அனுமதி அளித்துள்ளது. மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி கடந்த 2018-ம்…
சென்னை: செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அமலாக்கத்…
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்ததாகக் கூறி அவரது மனைவி மேகலா…
சென்னை: செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரி நேற்று…
கோவை: அவதூறு வழக்கில் கைதான பாஜக ஆதரவாளர் உமா கார்க்கியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில், தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக 10…
சென்னை: மயானங்கள் சுத்தமாக இருக்க வேண்டுமென அனைத்து ஆட்சியர்களுக்கும் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்து அனைத்து ஆட்சியர்களுக்கும் இறையன்பு கடிதம் எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கனவே உயிரிழந்த மக்களை…