Month: May 2023

மே 8 ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்தம் : 2 நாட்களுக்கு மழை

சென்னை மே 8 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்…

தமிழகத்தில் 5 பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க அமைச்சரவை ஒப்புதல்

சென்னை தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 5 பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 11 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர்…

தேபெருமாநல்லூர் சிவன்கோவில் – மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம் 

தேபெருமாநல்லூர் சிவன்கோவில் – மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம் மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும். மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல…

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த மத்தியப் பிரதேச பாஜக நிர்வாகி கைது

நவ்ரோஜாபாத், மத்தியப் பிரதேசம் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த மத்தியப் பிரதேச பாஜக ஐடி பிரிவு நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் உமரியா மாவட்டத்தில்…

செம்மரக் கடத்தல் செய்ததாக 13 தமிழர்கள் சித்தூர் மாவட்டத்தில் கைது

சித்தூர் ஆந்திர மாநிலம் சித்தூரில் 13 தமிழர்கள் உள்ளிட்ட 16 பேர் செம்மரம் கடத்தல் செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள சித்தூர் –…

2௦,௦௦௦க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை உக்ரைன் போரில் இழந்த ரஷ்யா : அமெரிக்கா தகவல்

நியூயார்க் கடந்த 5 மாதங்களில் 20000க்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறி உள்ளது. கடந்த ஆண்டு நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு…

ஊழல் தடுப்பு குறித்துப் பேசாத மோடி ; ராகுல் காந்தி கடும் தாக்கு

பெங்களூரு ஊழல் தடுப்பு குறித்து கர்நாடகாவில் மோடி ஏன் பேசுவதில்லை எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வினா எழுப்பி உள்ளார். இந்த மாதம் 10 ஆம்…

திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு கோரும் மிஸ் கூவாகம் நிரஞ்சனா

கூவாகம் அரசு திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மிஸ் கூவாகமாக தேர்சு செய்யப்பட்ட சென்னை நிரஞ்சனா கோரிக்கை விடுத்துள்ளார். இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள…

தொடர்ந்து அவதுறு பரப்பும் அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு : டி ஆர் பாலு

சென்னை திமுக எம்பி டி ஆர் பாலு தன் மீது அவதூறு பரப்பும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் எனக் கூறி…

ஜப்பானில் இருந்து பறந்து வந்த ரசிகையால் நடிகர் கார்த்தி குதூகலம்…. வைரலான போட்டோ

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்த்தி தனது நடிப்புத் திறமை மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளார். முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம்…